உலகம்

அவுஸ்ரேலியா- நியூஸிலாந்தில் நடைமுறையில் இருந்த பொது முடக்கம் இரத்து!

அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருந்த பொது முடக்கம் இரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் பொது...

Read moreDetails

இங்கிலாந்தில் கொவிட்-19 தொற்றுநோய்களின் அளவில் சரிவு: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் அளவுகளில், வலுவான சரிவு ஏற்பட்டுள்ளது என்று தொற்றுநோயைக் கண்காணிக்கும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முடக்கநிலை தொடங்கியதிலிருந்து இங்கிலாந்து முழுவதும்...

Read moreDetails

அவுஸ்ரேலிய பயனர்களுக்கு பேஸ்புக் இன்று முதல் புதிய தடை!

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக், அவுஸ்ரேலிய பயனர்களை செய்தி உள்ளடக்கத்தைப் பகிர்வதிலிருந்தோ அல்லது பார்ப்பதிலிருந்தோ தடுத்துள்ளது. இது ஒரு முன்மொழியப்பட்ட சட்டத்தின் பிரதிபலிப்பாக வருகிறது. சமூக வலைத்தளங்கள் இனி...

Read moreDetails

கைத்துப்பாக்கித் தடையை அமுல்படுத்துமாறு சபையை கேட்க வன்கூவரின் மேயர் திட்டம்!

மத்திய அரசாங்கம் நகராட்சிகளுக்கு அதிகாரம் வழங்கினால், நகரத்தில் கைத்துப்பாக்கித் தடையை அமுல்படுத்துமாறு சபையை கேட்க திட்டமிட்டுள்ளதாக வன்கூவரின் மேயர் கென்னடி ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார். இது நகராட்சிகள் இந்த...

Read moreDetails

பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை செலுத்த முன்வந்துள்ள 22,000 மருத்துவர்கள்!

பிரான்ஸ், அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பக்கவிளைவுகளைப் பற்றிய தரவுகளைப் பெற்றிராத நிலையில், அங்கு 22,000 மருத்துவர்கள் தாங்களாக தடுப்பூசி போட முன்வந்துள்ளனர். இதுவரை 67.286 மருத்துவத் துறையினர்க்கு, அஸ்ட்ராஸெனெகா...

Read moreDetails

ஜப்பானில் முதல் கட்டமாக முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!

ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, டோக்கியோ மருத்துவ மையத்தின் தலைவர் கஜுஹிரோ...

Read moreDetails

எபோலா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட கொங்கோ- கினியாவுக்கு 15 மில்லியன் டொலர்கள் நிதியுதவி

கொடிய எபோலா வைரஸ் தாக்குதலை எதிர்த்து போராடுவதற்காக ஆபிரிக்க நாடுகளான கொங்கோ, கினியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை, 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வழங்கியுள்ளது. இந்த...

Read moreDetails

மெக்ஸிகோவில் கொவிட்-19 தொற்றினால் 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் 20இலட்சத்து நான்காயிரத்து 575பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,605பேர் பாதிப்பு- 38பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 605பேர் பாதிக்கப்பட்டதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது...

Read moreDetails

இளவரசர் ஃபிலிப் மருத்துவமனையில் அனுமதி!

பிரித்தானிய இளவரசி எலிசபெத்தின் கணவரும் எடின்பரோ கோமகனுமான இளவரசர் ஃபிலிப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல் அசௌகரியமாக உணர்ந்ததை அடுத்து, லண்டனில் உள்ள கிங் எட்வர்ட்...

Read moreDetails
Page 944 of 969 1 943 944 945 969
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist