கிளிநொச்சியில் 131 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!
2025-12-29
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவுக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் புவிசார் அரசியல் மையம் எனும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் வாய்ப்புகளை...
Read moreDetailsதொடர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ள அமெரிக்காவின் நியூயோர்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ குவோமோ உடனடியாக பதவி விலகத் தேவையில்லை என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி...
Read moreDetailsகருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்ப்பதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. 'க்வாட்' கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட மாநாட்டின் போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத்...
Read moreDetailsசீனாவின் கோரிக்கையை ஏற்றுள்ள மியன்மார் இராணுவம், போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதன்படி, வடக்கு டேகான், தெற்கு டேகான், டேகான் செய்க்கன்,...
Read moreDetailsபிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு குறைந்து வருகின்றது. கடந்த ஜூலை மாத ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் சமீப நாட்களாக நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை குறைந்து...
Read moreDetailsபின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக இதுவரை 800பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 96ஆவது நாடாக விளங்கும் பின்லாந்தில், இதுவரை...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 890பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக...
Read moreDetailsமியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து வளர்ந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக கிட்டத்தட்ட 500பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் தடுப்புக்காவல்களைக்...
Read moreDetailsசிறையில் அடைக்கப்பட்ட காடலான் ராப்பருக்கு ஆதரவாக ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 40க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைநகர் மட்ரிட்டில் குறைந்தது 14 பேரும், பார்சிலோனாவில்...
Read moreDetailsஅவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருந்த பொது முடக்கம் இரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் பொது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.