கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
மஹர சிறையில் அமைதியின்மை!
2026-08-01
அமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இரு ...
Read moreDetailsலாஸ் ஏஞ்சல்ஸை உலுக்கிய குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் புதன்கிழமை (11) ஆறாவது நாளை எட்டின. இருப்பினும் நகரம் முழுவதும் அமைதியின்மை நிலவுவதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்டின், டெக்சாஸ், சிகாகோ, ...
Read moreDetailsபாக்தாத்தில் உள்ள அத்தியாவசியமற்ற அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்து வருவதால் அவர்கள் ஈராக்கிலிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக அமெரிக்க அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ...
Read moreDetailsஉலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பதற்றங்களைத் தணிப்பதற்கான ஒரு கட்டமைப்பிற்கு கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவும் சீனாவும் கூறுகின்றன. இந்த ஒப்பந்தம் அரிய பூமி ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பில்லியனர் எலோன் மஸ்க் ஆகியோருக்கு இடையிலான பல மாதக் கூட்டணியானது வியாழக்கிழமை (05) வெடித்தது. ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக ...
Read moreDetailsஅமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவு கூர கூடியிருந்த மக்கள் குழு மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் ...
Read moreDetailsமேற்கு வட கரோலினாவில் அமைந்துள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த வன்முறையில் குறைந்தது 11 பேர் ...
Read moreDetailsஹமாஸுடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்காவின் புதிய முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (30) தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக தொழில்நுட்ப கோடீஸ்வரர் எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். அங்கு அவர் மத்திய அரசாங்கத்தில் செலவுகளைக் குறைப்பதற்கான ஒரு மாத ...
Read moreDetailsதெற்கு கரோலினாவின் கடற்கரை நகரமான லிட்டில் ரிவரில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.