14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!
2025-04-26
கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணைகள் உள்ளூர் நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) காலை 7.06 மணிக்கும், 7.25 ...
Read moreDetailsவடகொரியாவின் அண்மைய ஏவுகணை சோதனை, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வடகொரியா கடந்த வார இறுதியில், குறுகிய தூர ஏவுகணை ...
Read moreDetailsஇலங்கையின் நீண்டகால பாதுகாப்பும் செழிப்பும் மனித உரிமைகளை மதித்தல் மற்றும் எதிர்காலத்திற்கான அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு உறுதியளிப்பதைப் பொறுத்தது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இன மற்றும் மத ...
Read moreDetailsஅமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 58 ஆயிரத்து 705 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 ...
Read moreDetailsஅமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னதாக ...
Read moreDetailsஅமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலராடோ மாகாணத்தில் போல்டர் என்ற இடத்தில் செயற்பட்டு வரும் கிங் சூப்பர் ...
Read moreDetailsமலேசியாவுடனான தூதரக உறவு துண்டிக்கப்பட்டதையடுத்து, வடகொரிய அதிகாரிகள் சொந்த நாட்டுக்குப் புறப்பட்டனர். முன்னதாக, நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புகர் பகுதியில் அமைந்திருக்கும் வடகொரிய ...
Read moreDetailsஉலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது. குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ...
Read moreDetailsவடகொரிய குடிமகன் ஒருவர் மலேசியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து, மலேசியாவுடனான தூதரக உறவை துண்டித்துக் கொள்வதாக வட கொரியா அறிவித்துள்ளது. இது ஒரு இழிவான, மன்னிக்க ...
Read moreDetailsஅமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்திலுள்ள மூன்று ஸ்பாக்களில் துப்பாக்கிச்சூடு நடத்திய ரோபர்ட் ஆரோன் லாங் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.