இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை அதிகாரி!
2025-03-04
ஆசியக்கிண்ணத் தொடரில் விளையாட இந்திய அணி ,பாகிஸ்தான் பயணிக்காது என்பதில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உறுதியாக இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் ...
Read moreDetailsஎதிர்வரும் ஆண்டு ஐ.பி.எல். ரி-20 தொடருக்கான, வீரர்களின் ஏலம் நடைபெறும் இடம் மற்றும் திகதியினை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. இதன்படி, ஐ.பி.எல். 2023 தொடருக்கான ...
Read moreDetailsபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடருக்கான போட்டி அட்டவணையை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 ...
Read moreDetailsஇந்தியக் கிரிக்கெட் அணியின் முழுநேர ஒருநாள் மற்றும் ரி-20 அணியின் தலைவராக, ரோஹித் ஷர்மா தேர்வுக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுப் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை ...
Read moreDetailsஇந்தியாவில் நடைபெறும் ரி-20 லீக் தொடரான ஐ.பி.எல். தொடரில், புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி புதிதாக லக்னொவ் ...
Read moreDetailsகிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஏழாவது ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான ரி-20 உலகக்கிண்ண தொடர், ...
Read moreDetailsஇந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப்பந்த், கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsநடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடரின் எஞ்சியப் போட்டிகள், எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கொவிட் -19 காரணமாக ...
Read moreDetailsஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது. ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 7 கோடி ரூபாயும், ஏ ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.