முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் ...
Read moreDetailsஇந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறையுடன் செயற்படும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. 'பகிரப்பட்ட சூழலில் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட எங்களின் பரஸ்பர பாதுகாப்பு உட்பட ...
Read moreDetailsதமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க தி.மு.கவுடன் இணைந்த பணியாற்றுவோம் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ...
Read moreDetailsஇந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை தொடர்ந்து கவனத்தில் கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகரத் திட்டம் குறித்து செய்தியாளர் மாநாட்டில் ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா பணிகளை மேற்கொள்வதற்காக கூகுள் நிறுவனம் 113 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. குறித்த நிறுவனத்தின் பொதுநல சேவைகளுக்கான நிதி ஓதுக்கீடு பிரிவு இதனை அறிவித்துள்ளது. இந்தத் ...
Read moreDetailsதமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. சுமார் 4 இலட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளன. சென்னை ...
Read moreDetailsஇந்தியாவில் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ள கோர்ப்வாக்ஸ் கொரோனா தடுப்பூசி 90 வீதம் பலனளிப்பதாக மத்திய அரசின் ஆலோசனை குழு வைத்தியர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ...
Read moreDetailsசுகாதார உள்கட்டமைப்பு, பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் விவாடெக் மாநாட்டில் காணொலி ...
Read moreDetailsபயங்கரவாதத்தால் உலக அமைதி சீர்கெடுகிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆசியான் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின்தாக்கம் குறைவடைந்து செல்கின்ற நிலையில், நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 67 ஆயிரத்து 294 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.