முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பெருங் கடனுக்கும் பெருந்தொற்று நோய்க்குமிடையே தடுமாறுகிறது இலங்கை தீவு. யுத்தம் காரணமாக கடனாளியாக மாறிய இலங்கை தீவு 2009இற்குப் பின்னரும் அதன் கடன் சுமையிலிருந்து மீள முடியவில்லை. ...
Read moreDetailsகொரோனா தொற்றின் மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் குழந்தைகள் வார்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மக்கள் ...
Read moreDetailsகடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70 ஆயிரத்து 421 பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று ...
Read moreDetailsஇலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களுக்கு புதிதாக வேலை அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கை பஹ்ரைனால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மே 24 ஆம் திகதி ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38இலட்சத்தைக் கடந்தது. அத்துடன் மொத்தமாக 17கோடியே 60இலட்சத்து 48ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsஇந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இயக்குநர் ...
Read moreDetailsஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது, அல்லது தளர்வுகளை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ...
Read moreDetailsஇந்தியாவிற்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவினை துண்டித்து சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைவடைந்திருந்தாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது. இதன்படி நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 6 ஆயிரத்து 138 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ...
Read moreDetailsமாநிலங்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பது, தடுப்பு மருந்து ஒதுக்கீட்டை பாதிக்கும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.