Tag: இலங்கை மின்சார சபை

எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!

எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபையின் அனல் மின் நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் ...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் திடீர் மின்தடை ஏற்படும் வாய்ப்பு?

மீண்டும் ஒரு முறை நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. டீசல் கிடைக்காமையால் சப்புகஸ்கந்த எண்ணெய் ...

Read moreDetails

எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலர் இன்மை – 2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு!

நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலரைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், 2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை ...

Read moreDetails

மின் விநியோகத் தடை குறித்த முக்கிய அறிவிப்பு

நாட்டின் எந்த பகுதிகளிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மின்சார விநியோகத் தடை ஏற்பபடமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் மின்பிறப்பாக்கி செயலிழந்தமையால், ...

Read moreDetails

மின் தடை குறித்து முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் எந்தவொரு பகுதிக்கும் இன்றைய தினம் மின்சாரம் தடைப்படாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எனினும் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் சில பகுதிகளில் மின் தடை ...

Read moreDetails

நாளை முதல் ஒரு மணிநேர மின்சாரத் தடை!

நாட்டின் சில பகுதிகளில் நாளை முதல் ஒரு மணிநேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாலை 6 ...

Read moreDetails

நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு அடிக்கடி மின்தடை ஏற்படக்கூடுமாம்!

நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு குறுகிய கால மின்வெட்டுகள் ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட மின் தடையை தொடர்ந்து ...

Read moreDetails

மின்சாரத் தடை தொழிற்சங்கங்களின் நாசகார நடவடிக்கையாக இருக்கலாம் – மின்சார சபை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது பணிப்புக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மின்சார பொறியியலாளர் தொழிற்சங்கங்களின் நாசகார நடவடிக்கையாக இருக்கலாம் என இலங்கை மின்சார சபை சந்தேகம் வெளியிட்டுள்ளது. நாடளாவிய ...

Read moreDetails

எந்த நேரத்திலும் முழு இலங்கையும் இருளில் மூழ்கக்கூடும்? – முக்கிய அறிவிப்பு வெளியானது!

மின்சார மீள் இணைப்பு பணிகளில் ஈடுபட போவதில்லை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை ...

Read moreDetails

மின்சார சபையின் பொறியியலாளர் பணிப்புறக்கணிப்பு

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணி முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. 06 கோரிக்கைகளை முன்வைத்து ...

Read moreDetails
Page 8 of 9 1 7 8 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist