முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தென்னாபிரிக்காவில் நான்காவது கொவிட் தொற்றலை எழுந்துள்ளதால், அங்கு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஜோ பாஹ்லா கூறுகையில், 'ஒமிக்ரோன் ...
Read moreDetailsடெல்லியில் 12 பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் அவர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ...
Read moreDetailsஇலங்கையிலும் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கே ...
Read moreDetailsபுதிதாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று இதுவரை 29 நாடுகளில் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த 29 நாடுகளிலும் மொத்தமாக 372 பேருக்கு ஒமிக்ரோன் ...
Read moreDetailsஇந்தியாவிற்குள்ளும் ஒமிக்ரோன் தொற்று ஊடுருவியுள்ளதாக அந்த நாட்டு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய முதன் முறையாக இருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்திலேயே இந்த இரு ...
Read moreDetailsகொரோனாவின் ஒமிக்ரோன் திரிபு நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், இலங்கைவரும் அனைவரையும், விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் ...
Read moreDetails2022ஆம் மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் 114 மில்லியன் கொவிட் தடுப்பூசி அளவை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில், பிரித்தானிய அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. மொடர்னா தடுப்பூசியின் 60 மில்லியன் கூடுதல் அளவுகள் ...
Read moreDetailsஒமிக்ரோன் பிறழ்வு இந்நாட்டிற்கு வந்துள்ளதாக உறுதியாக கூற முடியாது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் ...
Read moreDetailsபுதிய 'ஒமிக்ரோன்' வைரஸ் திரிபு நாட்டில் பரவுவதற்கான வாய்ப்பு குறைந்தளவிலேயே காணப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ...
Read moreDetailsஇந்தியாவின் உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்த 4 வெளிநாட்டவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் கண்டறியப்பட்ட மிகவும் பரவக்கூடிய மாறுபட்ட கொரோனாவான ஒமிக்ரோன் குறித்த கவலைகளுக்கு மத்தியில் மதுராவிற்கு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.