மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாதவர்களுக்கு இனி ஒருபோதும் வாக்களிக்க வேண்டாம் – கொழும்பு பேராயர்
நாட்டு மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகளுக்கு இனி ஒருபோதும் வாக்களிக்க வேண்டாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்திரமான ...
Read more