முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
திருகோணமலை- மடத்தடி சந்தியில் கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிராக ஒன்றிணைந்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த ...
Read moreDetailsசிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி கோரி மலையகத்தில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா- பூண்டுலோயா நகரில், அப்பகுதி மக்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து, தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று கொட்டகலை, போகாவத்தை நகரத்தில் முன்னெடுக்கப்பட்டது. நேற்று ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ...
Read moreDetailsசிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி கோரி, மலையக இளைஞன் ஒருவர், யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த இளைஞன், இந்த ...
Read moreDetailsகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி அவர்களது உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ...
Read moreDetailsசிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியும் பொது அமைப்புகளும் இணைந்து ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி திருமதி சிவபாதம் இளங்கோதை ...
Read moreDetailsகிளிநொச்சியில் அரச பேருந்து சேவையாளர்கள் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் இன்று (புதன்கிழமை) ஈடுபட்டனர். முழங்காவில் பகுதிக்கான சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையினருக்கு ...
Read moreDetailsசிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி இராகலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. ஒன்றிணைந்த பொது அமைப்புகளுடன் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் தலைமையில், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.