Tag: காஞ்சன விஜேசேகர

நாட்டில் இன்று 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இன்று 2 மணித்தியாலங்கள் மின்வெட்டை மேற்கொள்ள மின்சார ...

Read moreDetails

30 ஆயிரம் மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் தரையிறக்கப்படுகின்றது!

30 ஆயிரம் மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் இன்று(புதன்கிழமை) தரையிறக்கப்படவுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு ...

Read moreDetails

மசகு எண்ணெயை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் காலங்களில் நாட்டை வந்தடையவுள்ளது!

ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் காலங்களில் நாட்டை வந்தடையவுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன ...

Read moreDetails

பெற்றோல் ஏற்றிய கப்பல் நாட்டுக்கு வருவதில் தாமதம் – மின்சக்தி அமைச்சு

பெற்றோல் ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய சுமார் ஒரு நாள் தாமதமாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 40,000 மெட்றிக் டன் ...

Read moreDetails

ரஷ்யா 35% தள்ளுபடி விலையில் எரிபொருளை வழங்க முன்வரவில்லை: மின்சக்தி அமைச்சர்

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது போன்று 35% தள்ளுபடியுடன் இலங்கைக்கு எரிபொருளை வழங்க ரஷ்யா முன்வரவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ...

Read moreDetails

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்க போவதில்லை – காஞ்சன

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்க போவதில்லை என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ ...

Read moreDetails

எரிவாயு விநியோகம் இடம்பெறாது – வரிசையில் காத்திருக்க வேண்டாம்: லிட்ரோ

நாட்டில் இன்று (புதன்கிழமை) லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாதென அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 மற்றும் ...

Read moreDetails

டீசல் மற்றும் பெற்றோல் வழமைபோன்று இன்று விநியோகிக்கப்படும் – எரிசக்தி அமைச்சர்

நாட்டில் இன்று (புதன்கிழமை)  முதல் வழமை போன்று டீசல் மற்றும் பெற்றோல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த ...

Read moreDetails

இரண்டு மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு தொடரும் – எரிசக்தி அமைச்சர்

நாட்டில் இன்று முதல் தொடர்ச்சியாக இரண்டு மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று ...

Read moreDetails

நாளை முதல் பெட்ரோல், டீசல் விநியோகம் – அமைச்சர்

தேவையான டீசல் மற்றும் பெட்ரோல் பங்குகள் நாளை (08) முதல் விநியோகிக்க உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி வழமை போன்று நாளை முதல் ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist