Tag: கிளிநொச்சி

கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை!

கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கரைச்சி பிரதேச தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ...

Read moreDetails

கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அமைக்க முயற்சி

கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அமைக்க முயற்சித்த நிலையில், மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தடுத்து நிறுத்தியது. கிளிநொச்சி பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி ...

Read moreDetails

கிளிநொச்சியில் 65 ஆயிரம் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் ஆரம்பம்!

கிளிநொச்சியில் 65 ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று காலை முதல் ஆரம்பமாகியதாக கிளிநொச்சி பிராந்திய ...

Read moreDetails

எல்லை தாண்டிய இந்திய இழுவை படகுகளால் தொடர் பாதிப்பு – மீனவர்கள் கவலை

வடமராட்சி கடற் பிரதேசத்தில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை இழந்து வருவதாக வடமராட்சி பிரதேச மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பல ...

Read moreDetails

UPDATE – கிளிநொச்சியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள்!

கிளிநொச்சி - விளாவோடை வயல் பகுதியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டார். அதன்அடிப்படையில் ...

Read moreDetails

கிளிநொச்சிக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் உறுதி

கிளிநொச்சிக்கு தேவையான மேலும் 15 ஆயிரம் தடுப்பூசிகளைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா உறுதியளித்துள்ளதாக அமைச்சரின் இணைப்பாளர் தவநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ...

Read moreDetails

கிளிநொச்சியில் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

கிளிநொச்சியில் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வயது முதிர்ந்தவர்கள், நடமாட முடியாதவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்போர் உள்ளிட்டோருக்கு ...

Read moreDetails

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில், இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ...

Read moreDetails

நாட்டை விற்பதற்கோ அல்லது இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ செயற்பட மாட்டேன் – டக்ளஸ்

நாட்டை விற்பதற்கோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் தான் ஒருபோதும் செயற்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட ...

Read moreDetails

எங்களைப்போன்ற இளம் பிஞ்சுகளை சீரழிக்க வேண்டாம் – சிறுமியின் உருக்கமான வேண்டுகோள்

எங்களைப்போன்ற இளம் பிஞ்சுகளை சீரழிக்க வேண்டாம் என போராட்டத்தில் கலந்துகொண்ட சிறுமி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ...

Read moreDetails
Page 12 of 16 1 11 12 13 16
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist