14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?
2025-04-10
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-04-28
லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கும் செயற்றிட்டமான அல்லிராஜா நிறைவகம் செயற்றிட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. லைக்கா ஞானம் ...
Read moreDetailsகிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் ஒன்றில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிநகர் பகுதியில் குறித்த விபத்து ...
Read moreDetailsகிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணையிறவு பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 4 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் ...
Read moreDetailsசாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில், கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவன், நாடளாவிய ரீதியாக நடைபயணமொன்றை ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் ...
Read moreDetailsகிளிநொச்சி, கல்மடு பகுதியில் ஏற்பட்ட கைக்கலப்பில் படுகாயமடைந்த ஒருவர், யாழ்., போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி, பெரியகுளம் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கிளிநொச்சி ...
Read moreDetailsசமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் வலிமையான பெண்களுக்கு வலுவூட்டும் கரங்கள் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் கண்காட்சியொன்று இடம்பெற்றது. இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி, பசுமைப் ...
Read moreDetailsகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையத்தை இன்று பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த ...
Read moreDetailsகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை வண்ணாத்தியாறு பகுதியின் காட்டுப் பகுதியில் இயற்கை வளங்களை அழித்து சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறும் இடமொன்று பொலிஸாரினால் ...
Read moreDetailsகிளிநொச்சி, கண்டாவளை பிரதேச விவசாயிகள், தமது வாழ்வாதாரத்திற்காக முருங்கைக்காய் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது சந்தையில் முருங்கைக்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetailsகிளிநொச்சி கனகாம்பிகைக்குளப் பகுதியை ஆக்கிரமிப்பதைத் தடுக்குமாறு கோரி அப்பிரதேச மக்கள் ஆக்கிரமிப்புப் பகுதிக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். கவனயீர்ப்பு போராட்டத்தில் கனகாம்பிகைக்குள கமக்காரர் அமைப்பினர் கிராம ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.