Tag: கிளிநொச்சி

சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 394 குடும்பங்கள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களை சேர்ந்த 1234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள ...

Read more

ஹர்த்தாலால் முடங்கிய கிளிநொச்சி மாவட்டம்

ஹர்த்தால் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்த நடவடிக்கைகள் முடங்கியுள்ளது. குறுந்தூர சேவைகளில் மாத்திரம் தனியார் பேருந்துகள் ஈடுபட்டுள்ளன. அரச பேருந்துகள், ஏனைய அரச திணைக்களங்களின் சேவைகள் வழமை ...

Read more

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் ...

Read more

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை!  

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும்,  உயிரிழந்தவர் புஸ்பராசா தினேஸ் ...

Read more

யாழில் 9ஆவது உலர் வலய விவசாயத்தின் சர்வதேச மாநாடு!

"நவீன உலகத்தில் உணவு நெருக்கடியைத்தவிர்த்தல் "என்ற தொணிப்பொருளில் 9வது உலர் வலய விவசாயம் தொடர்பான சர்வதேச மாநாடு யாழ்  பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றது. இம்மாநாடானது யாழ்ப்பாண ...

Read more

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் காணி விடுவிப்பு

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு ஏக்கரும்  மூன்று றூட் அளவிலான காணியொன்று இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில்  யுத்த வெற்றி நினைவு தூபிக்கு பின்பகுதியில் ...

Read more

கிளிநொச்சியில் குடிநீர் வழங்கல் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு  சுத்தமான குடிநீரைப்  பெற்றுக் கொடுப்பதற்கான பணிகள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இக்  குடிநீர் வழங்கல்  திட்டத்தின் முதல் கட்டமாக  ...

Read more

கிளிநொச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகப் பெருவிழா!

கிளிநொச்சி,இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம்  மற்றும் மூலமூரத்தி  பரிபாலன மூர்த்திகளூக்கன மாகாகும்பாபிஷேக பெருவிழா இன்று  (30) மிக சிறப்பாக  நடைபெற்றது. இதன்போது ...

Read more

  அரசின் நலன்புரி கொடுப்பனவை பெறமுயன்றவர்களுக்கு  ஏமாற்றம்

கிளிநொச்சியில் இன்றைய தினம் அரசின் அஸ்வெஸ்ம  நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள பொதுமக்கள்,  மக்கள் வங்கியில் குவிந்துள்ளனர். எனினும்  அம்மக்களில் சிலருக்கே  கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால்  பலர் ஏமாற்றத்துடன் ...

Read more

விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அனுராதபுரம் மாவட்டத்தைச் ...

Read more
Page 2 of 11 1 2 3 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist