நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி!
2025-07-07
மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்!
2025-07-07
ரஷ்யா அரசாங்கத்தினால் நாட்டிற்கு நேற்றைய தினம் வழங்கப்பட்ட 55000மெற்றிக்தொன் உரத்தினை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குறித்த உரங்கள் பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை ...
Read moreDetailsவடமாகாண ஆளுநராகப் பொறுப்பேற்ற வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டார். குறித்த விஜயத்தின் போது, மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சனைகள் ...
Read moreDetailsஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கட்சி அலுவலகம் இன்று (17) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
Read moreDetailsலைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கும் செயற்றிட்டமான அல்லிராஜா நிறைவகம் செயற்றிட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. லைக்கா ஞானம் ...
Read moreDetailsகிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் ஒன்றில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிநகர் பகுதியில் குறித்த விபத்து ...
Read moreDetailsகிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணையிறவு பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 4 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் ...
Read moreDetailsசாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில், கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவன், நாடளாவிய ரீதியாக நடைபயணமொன்றை ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் ...
Read moreDetailsகிளிநொச்சி, கல்மடு பகுதியில் ஏற்பட்ட கைக்கலப்பில் படுகாயமடைந்த ஒருவர், யாழ்., போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி, பெரியகுளம் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கிளிநொச்சி ...
Read moreDetailsசமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் வலிமையான பெண்களுக்கு வலுவூட்டும் கரங்கள் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் கண்காட்சியொன்று இடம்பெற்றது. இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி, பசுமைப் ...
Read moreDetailsகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையத்தை இன்று பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.