Tag: கைக்குண்டு

பிரான்ஸ் மதுபான நிலையத்தில் கைக்குண்டு தாக்குதல்!

தென்கிழக்கு பிரான்சின் கிரெனோபில் நகரில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்டதில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை (12) தெரிவித்தனர். இவர்களில் ...

Read moreDetails

காத்தான்குடியில் கைக்குண்டொன்று கண்டெடுப்பு!

காத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டு தாக்குதலுக்கு இலக்கான வீட்டுக்கு அருகில் கைக்குண்டொன்று நேற்று பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி, பூநொச்சிமுனையில் பச்சை வீட்டுத்திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் ஜூம்ஹா பள்ளி ...

Read moreDetails

கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம் – கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் இரகசிய வாக்குமூலம்!

பொரளை தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இவ்வாறு 2 ...

Read moreDetails

தேவாலயத்தில் கைக்குண்டு எடுக்கப்பட்ட சம்பவம் – நீதிமன்றத்தின் உத்தரவு

பொரளை அனைத்து புனிதர்களிள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை நிறைவு செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ...

Read moreDetails

வவுனியா ஓமந்தையில் கைக்குண்டு மீட்பு

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஓமந்தை நாவற்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியில் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது. இதனைத் ...

Read moreDetails

தேவாலயத்தில் கைக்குண்டு – விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து அனைத்து புனிதர்களின் திருச்சபை அதிருப்தி!

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பாக  அனைத்து ...

Read moreDetails

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு –  விசாரணைகள் தொடர்வதாக அறிவிப்பு!

பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள தேவாலய வளாகத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 14 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் ...

Read moreDetails

கொழும்பில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் – பிரதான சந்தேகநபரிடம் 72 மணிநேர விசாரணைக்கு அனுமதி!

பொரளையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த கொழும்பு ...

Read moreDetails

பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகின!

பொரளையிலுள்ள தேவாலயத்திலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கைக்குண்டு 13 வயது சிறுவர் ஒருவரின் ஊடாக குறித்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ...

Read moreDetails

கொழும்பில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் – பிரதான சந்தேகநபர் அடையாளம்!

கொழும்பு - பொறளை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரில் ஒருவர் பிரதான சந்தேகநபராக அடையாளம் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist