Tag: கொரோனா தொற்று

பைசர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட மங்களவின் திடீர் மரணத்திற்கு இதுவே காரணம்

பைசர் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தியிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தார். இருவருக்கு கொரோனா தொற்றுடன் நிமோனியா தொற்றுக்குள்ளான ...

Read moreDetails

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 51 ஆயிரத்து 16 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 இலட்சத்தைக் கடந்துள்ளது. ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 35 ஆயிரத்து 797 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 23 இலட்சத்தைக் கடந்துள்ளது. ...

Read moreDetails

கொரோனா தொற்றின் வீழ்ச்சி : படிப்படியாக ஆரம்பிக்கப்படும் விமான சேவைகள்!

இந்தியா – வங்காளதேசம் இடையே ஒகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி முதல் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஏப்ரல் ...

Read moreDetails

ஒருவருக்கு கொவிட் தொற்று: நியூஸிலாந்தில் நாடளாவிய முடக்கம்!

ஒக்லாந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து நாடளாவிய ரீதியிலான கடுமையான முடக்கத்தை நியூஸிலாந்து அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதாக நியூஸிலாந்தின் ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 24 ஆயிரத்து 725 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 22 இலட்சத்தைக் கடந்துள்ளது. ...

Read moreDetails

ஆசிரியர்கள், அதிபர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம்

அனைத்து ஆசிரியர்கள் அதிபர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் ...

Read moreDetails

திருமண வைபவங்களை தவறாக பயன்படுத்துகின்றனர் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

திருமண வைபவங்களை நடத்துவதற்காக வழங்கப்பட்ட தளர்வான விதிமுறைகளை சிலர் தவறாக பயன்படுத்துவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தற்போதைய வழிகாட்டுதல்களின் படி 150 பேர் ...

Read moreDetails

கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை!

கேரளாவில் அடுத்த மூன்று வாரகாலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க கூடும் என தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தேசிய கட்டுப்பாட்டு ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 211 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 15 இலட்சத்தை கடந்துள்ளது. ...

Read moreDetails
Page 3 of 30 1 2 3 4 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist