Tag: கொரோனா வைரஸ்

பிரித்தானியாவில் பரவும் வைரஸ் இலங்கையில் மேலும் சில இடங்களில் அடையாளம்!

பிரித்தானியாவில் பரவும் பி.1.1.1 என்ற உருதிரிபடைந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள மேலும் சிலர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காலி மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் அவர்கள் அடையாளம் ...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,166பேர் பாதிப்பு- 29பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 166பேர் பாதிக்கப்பட்டதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை ...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் 12இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 12இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக வைரஸ் தொற்றினால், 12இலட்சத்து இரண்டாயிரத்து 737பேர் ...

Read moreDetails

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

குரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் மொத்தமாக ஏழாயிரத்து ஒரு பேர் உயிரிழந்துள்ளனர். ...

Read moreDetails

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் – இராணுவத்தளபதி

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் நாட்டை முடக்குவதற்கான எவ்வித தீர்மானமும் இல்லை ...

Read moreDetails

உலகளவில் கொவிட்-19 பெருந்தொற்றினால் மொத்தமாக 15கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 15கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக மூன்று இலட்சத்து 63ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ...

Read moreDetails

இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு பதிவு – ஒரேநாளில் ஆயிரத்து 466 பேருக்கு தொற்று!

இலங்கையில் நாளொன்றுக்கான அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் மேலும் ஆயிரத்து 466 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை ...

Read moreDetails

கொரோனா வைரஸ் : நான்கு இலட்சத்தை அண்மிக்கிறது புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் அதி உட்சமாக 3 இலட்சத்து 79 ஆயிரத்து 459 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே ...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ...

Read moreDetails

மத்தேகொடயிலுள்ள தொழிற்சாலையொன்றின் 5 ஊழியர்களுக்கு கொரோனா

மத்தேகொடயிலுள்ள ஆல்பா தொழிற்சாலையின் ஐந்து ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் நேரடி தொடர்பினை பேணிய ...

Read moreDetails
Page 142 of 181 1 141 142 143 181
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist