கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !
2022-06-18
ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய்?
2022-06-06
கிழக்கு ஈரானிய நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 87பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஈரானிய ...
Read moreபுற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் (dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ...
Read moreபங்களாதேஷின் சிட்டகாங் நகருக்கு அருகில் உள்ள சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ மற்றும் பெரும் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்வடைந்துள்ளது. காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக ...
Read moreநோயாளிகளின் காத்திருப்புப் பட்டியலை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்பப் பெற ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்று வேல்ஸின் பொதுச் செலவு கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. ஒரு ...
Read moreமுன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனும் இந்த தகவலினை இதுவரையில் உறுதிப்படுத்த முடியவில்லை.
Read moreஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்கள் 'சல்மோனெல்லா' வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்பது சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ...
Read moreபிரித்தானியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், ஒன்றரை ஆண்டுகள் சிகிச்சைக்குப் பிறகு, உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு உடையவர்தான் கொரோனாவுடன் மிக நீண்ட காலமாகப் ...
Read moreஎரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு அதிகரிக்கப்பட்டமையை கண்டித்து ரம்புக்கனையில் பொதுமக்களால் இன்று(செவ்வாய்கிழமை) ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு ...
Read moreஇங்கிலாந்தில் 32,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய கொவிட் நோயாளிகள் 'கட்-எட்ஜ்' வைரஸ் தடுப்பு மருந்துகளால் சிகிச்சை பெற்றுள்ளனர். இது சில மணி நேரங்களில் இந்த மருத்து அறிகுறிகளை மேம்படுத்துகிறது ...
Read moreஅவுஸ்ரேலியாவுக்கு எதிரான நாளைய இருபதுக்கு இருபது போட்டிக்கான அணியில் இருந்து இலங்கை அணியின் வீரர் அவிஷ்க பெர்னாண்டோ நீக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5வது ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.