Tag: சிட்னி

சிட்னியை தடம்புரட்டிய வெள்ளத்தால் சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாக்கிய ...

Read moreDetails

சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு பூட்டு!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில் ...

Read moreDetails

2022ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ணத் தொடர்: போட்டிகள் நடைபெறும் திகதி- மைதானங்கள் அறிவிப்பு!

2022ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ணத் தொடர், அவுஸ்ரேலியாவின் ஏழு நகரங்களில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) உறுதி செய்துள்ளது. இந்த போட்டிகள் ஒக்டோபர் 16ஆம் ...

Read moreDetails

சிட்னியில் முடக்க நிலை கட்டுப்பாடுகள் செப்டம்பர் மாத இறுதி வரை நீடிப்பு!

டெல்டா கொவிட் மாறுபாடு அலைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடுவதால், அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியின் முடக்க நிலை கட்டுப்பாடுகள், செப்டம்பர் மாத இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் ...

Read moreDetails

கொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவ நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் சிட்னிக்கு அனுப்பி வைப்பு!

கொவிட் முடக்கநிலை கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவுவதற்காக அவுஸ்ரேலியா அரசாங்கம், சிட்னிக்கு நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. ஜூன் மாதம் தொடங்கிய டெல்டா மாறுபாடு கிட்டத்தட்ட 3,000 தொற்றுநோய்களை ...

Read moreDetails

சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு

அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன. மூன்று வாரம் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் கொரோனா தொற்றின் புதிய கொத்தணிகளை ...

Read moreDetails

அவுஸ்ரேலியாவில் ஒரே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த பல மாதங்களில் முதல்முறையாக, அவுஸ்ரேலியாவில் ஒரே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால், சிட்னி மற்றும் டார்வின் நகரங்களில் புதிய திரிபால் பாதிக்கப்படுபவர்களின் ...

Read moreDetails

அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம்: ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!

அவுஸ்ரேலியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். சிட்னியின் மேற்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்கு இதுவரை 18,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் ...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist