Tag: செயற்கை நுண்ணறிவு

பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இணைந்தது இந்தியா!

செயற்கை நுண்ணறிவு மற்றும் விநியோகச் சங்கிலி பாதுகாப்பு குறித்த அமெரிக்காவின் முதன்மை முயற்சியான பாக்ஸ் சிலிக்காவுடன் (Pax Silica) இந்தியா இன்று (20) முறையாக இணைந்தது. புது ...

Read moreDetails

AI Impact 2026; பல்வேறு நாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!

2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டுக்காக (AI Impact 2026) புது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம் (19) பல்வேறு ...

Read moreDetails

2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி!

புது டெல்லியில் நடைபெறும் 2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் இன்று (19) உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுக்கான மனித ...

Read moreDetails

AI தாக்க உச்சி மாநாடு ஒரு நாள் நீடிப்பு!

பார்வையாளர்களின் அமோக வரவேற்ப்பினை பெற்றதைத் தொடர்ந்து புது டெல்லியில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் ...

Read moreDetails

2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கெடுக்கும் பில் கேட்ஸ்!

இந்தியாவின் புது டெல்லியில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பில் கேட்ஸ் கலந்து கொள்வார் என்பதை ...

Read moreDetails

2026 AI தாக்க உச்சி மாநாடு இன்று டெல்லியில் ஆரம்பம்! 

உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் உலகளாவிய 2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடும் கண்காட்சியும் இன்று (16) புது டெல்லியில் தொடங்குகிறது.  ஐந்து நாள் AI ...

Read moreDetails

பொறுப்பான செயற்கை நுண்ணறிவுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு!

மனித மதிப்புகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக இந்தியா செயற்கை நுண்ணறிவை (AI) பார்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், AI நிர்வாகத்தில் ...

Read moreDetails

செயற்கை நுண்ணறிவில் முதலீடு; 9,000 ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்!

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) இந்த ஆண்டு 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டு நிறுவனத்தின் வேலை குறைப்புக்களின் அண்மைய அலையாகும். எந்தெந்த ...

Read moreDetails

02 மாதங்களில் பேருந்துகளில் AI உபகரணங்கள்!

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) உபகரணங்கள் பொருத்தப்படும் ...

Read moreDetails

AI வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது! – பிரான்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவிப்பு!

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகாது என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். பிரான்ஸில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist