Tag: செயற்கை நுண்ணறிவு

பொறுப்பான செயற்கை நுண்ணறிவுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு!

மனித மதிப்புகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக இந்தியா செயற்கை நுண்ணறிவை (AI) பார்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், AI நிர்வாகத்தில் ...

Read moreDetails

செயற்கை நுண்ணறிவில் முதலீடு; 9,000 ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்!

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) இந்த ஆண்டு 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டு நிறுவனத்தின் வேலை குறைப்புக்களின் அண்மைய அலையாகும். எந்தெந்த ...

Read moreDetails

02 மாதங்களில் பேருந்துகளில் AI உபகரணங்கள்!

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) உபகரணங்கள் பொருத்தப்படும் ...

Read moreDetails

AI வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது! – பிரான்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவிப்பு!

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகாது என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். பிரான்ஸில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ...

Read moreDetails

AI சாதனங்களை தவிர்க்குமாறு இந்திய நிதி அமைச்சகம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!

அரசாங்க ஆவணங்கள் மற்றும் தரவுகளின் இரகசியத்தன்மைக்கு ஏற்படும் அபாயங்களைக் காரணம் காட்டி, அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக ChatGPT மற்றும் DeepSeek உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சாதனங்களை பயன்படுத்துவதைத் ...

Read moreDetails

நாட்டில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஜனாதிபதி செயலணி!

நாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்றை பெயரிட்டு அவர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பான  கோட்பாட்டு ஆவணமொன்றை (Concept Paper) ...

Read moreDetails

முக்கியமான தொழில்நுட்பங்களுக்கான போட்டியில் மேற்கு நாடுகளை பின்தள்ளி சீனா முன்னிலை!

விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்கான போட்டியில், சீனா முன்னிலையில் திகழ்வதாக அவுஸ்ரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பின்தங்கியுள்ள நிலையில், ...

Read moreDetails

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய போர் விமானத்தை உருவாக்க பிரித்தானியா, இத்தாலி- ஜப்பான் இணக்கம்!

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய போர் விமானத்தை உருவாக்க பிரித்தானியா, இத்தாலி மற்றும் ஜப்பான் இடையே ஒத்துழைப்பை பிரதமர் ரிஷி சுனக் அறிவிக்கவுள்ளார். இந்த கூட்டு முயற்சியானது ...

Read moreDetails

ஆக்கஸ் கூட்டுத் திட்டம்: அவுஸ்ரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்பு!

முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் (AUKUS) என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist