Tag: ஜனாதிபதித் தேர்தல்

சஜித் மாத்திரமே கையில் அதிகாரம் இல்லாத போதிலும் மக்களுக்காக சேவையாற்றினார்!

”நாடு தொடர்பாகவும் தங்களின் எதிர்காலம் தொடர்பாகவும் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது”  என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையில் ...

Read moreDetails

சஜித்தின் ஆட்சியில் நாட்டின் அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும்!

”சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும்” என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையில் இன்று இடம்பெற்ற ...

Read moreDetails

எனது ஆட்சியில் அரசியல் தலையீடின்றி அரச சேவைகள் முன்னெடுக்கப்படும்!

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன் நாட்டின் அனைத்து துறைகளிலும் அரசியல் தலையீடின்றி சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ...

Read moreDetails

வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிட்டுள்ள பல்கலை. மாணவர்கள்!

"ஜனாதிபதித் தேர்தலில் பல பல்கலைக்கழக மாணவர்கள் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும்" என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடு பெப்ரல் ...

Read moreDetails

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,406 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பதிவாகியுள்ளன. தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு மையத்துக்கு 1,199 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல்கள் முறைப்பாட்டு மையத்துக்கு ...

Read moreDetails

அனைத்து தபால் மூல வாக்களிப்புக்களும் இன்றுடன் நிறைவு!

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து தபால் மூல வாக்களிப்புக்களும் இன்று 12 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 4,5,6 ஆம் திகதிகளில் தபால் ...

Read moreDetails

நாட்டை கொள்ளையிடுவதற்கான நல்லதொரு குழுவினர் இன்று ரணிலுடன் இணைந்துள்ளனர்!

நாட்டில் நீண்ட காலமாக அதிகாரத்தில் இருந்தவர்கள் கோடிக்கணக்கான மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க ...

Read moreDetails

அடுத்த ஜந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்!

”நாட்டில் மீண்டும் மாகாண சபையை செயற்படுத்தி அம்பாறை மாவட்ட மக்களின் அபிவிருத்திக்கும் இளையோருக்கு நம்பிக்கை தரும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும்” என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் நாட்டின் ...

Read moreDetails

திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா? இறக்குமதிப் பொருளாதாரமா?

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக்கொள்கை ஏற்றுமதி பொருளாதாரமா? அல்லது இறக்குமதி பொருளாதாரமா? என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். குருநாகல் மாவட்ட நிபுணர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற  ...

Read moreDetails

தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

80 வீத வாக்குச்சீட்டுகள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்னாயக்க கருத்துத் தெரிவிக்கையில்” புலமைப் ...

Read moreDetails
Page 8 of 19 1 7 8 9 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist