Tag: ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தபால் திணைக்களம்

ஜனாதிபதித்  தேர்தலை முன்னிட்டு  10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகித்துள்ளதாகவும், மீதமுள்ள வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் சில நாட்களுக்குள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் பிரதி தபால் மா ...

Read moreDetails

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்தத் தடை!

தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பில் 'சுரகிமு தருவன்' தேசிய இயக்கம் ...

Read moreDetails

அம்பாறையில் அரியநேத்திரனின் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்!

நமக்காக நாம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரசார நடவடிக்கைகள் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அம்பாறை மாவட்டத்தில் பிரசாரத்தை முன்னெடுத்த ...

Read moreDetails

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை தபால் மூலம் வாக்களிக்காத வாக்காளர்களுக்கு இன்றும் நாளையும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று காலை 8.30 மணி தொடக்கம் மாலை ...

Read moreDetails

மக்களைக் கண்டுகொள்ளாத சஜித்,அநுரவிடம் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா?

பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்திருந்த அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பொறுப்பை நிறைவேற்றியமைக்காக இன்று பெரும்பான்மையான மக்களின் கௌரவம் தனக்குக் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ...

Read moreDetails

இயலும் சிறிலங்கா மூலம் நாட்டை முன்னேற்றுவேன்! -ஜனாதிபதி ரணில்

”இயலும் சிறிலங்கா எனும் திட்டத்தின் மூலம் நாட்டை முன்னேற்றுவேன்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தலைமையில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 20 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு மூடப்படுகின்ற பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் ...

Read moreDetails

ரணிலின் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் தயார்!

”ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனமடுவையில் நேற்று ...

Read moreDetails

இளைஞர்களின் எதிர்காலம் ஜனாதிபதி ரணிலின் கைகளிலேயே உள்ளது!

இளைஞர்களின் எதிர்காலம் ஜனாதிபதி ரணிலின் கைகளிலேயே உள்ளது என  இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். ருவன்வெலயில் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா என்ற வெற்றிப் பேரணியில் கலந்து ...

Read moreDetails

சஜித்தும் அநுரவும் மக்களின் ஆணையைக் கோருவதற்கு தகுதி அற்றவர்கள்!

"பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள்" என ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails
Page 9 of 19 1 8 9 10 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist