முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தீவிரமடைந்துவரும் நிலையில், ஜேர்மனி கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன. செவ்வாய்க்கிழமை முதல் விமான நிலைய வருகையாளர்களுக்கு எதிர்மறை சோதனைகள் தேவைப்படும் மற்றும் பிரான்ஸ் முழுவதும் ...
Read moreDetailsஜேர்மனியில் தஞ்சம்கோரித் தங்கியிருந்த தமிழ் மக்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) பகுதியில் 30இற்கும் மேற்பட்ட ...
Read moreDetailsஈஸ்டர் விடுமுறையை நிறுத்தி கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை ஜேர்மனி அறிவித்துள்ளது. பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ...
Read moreDetailsஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான சார்லஸ் மைக்கேலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ...
Read moreDetailsமெக்ஸிகன் பகிரங்க டென்னிஸ் தொடரில், ஜேர்மனியில் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் ...
Read moreDetailsஜேர்மனியில் முடக்க கட்டுப்பாடுகளை எதிர்த்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்ட போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்தபோது போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். ...
Read moreDetailsஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, பின்லாந்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் இரண்டு பேருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதால், தடுப்பூசி போடும் ...
Read moreDetailsஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 75ஆயிரத்து 73பேர் ...
Read moreDetailsஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் முதல் அளவை பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'விரைவில் நான் தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ள போகிறேன். இதில் ...
Read moreDetailsஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையினை, நான்கு ஐரோப்பிய நாடுகள் விலக்கிக் கொண்டுள்ளன. இந்தநிலையில், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.