வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
சீன அமைச்சரிடம் மனோ கணேசன் விசேட கோரிக்கை!
2024-04-25
கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற கடற்படை கமாண்டர்களின் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ...
Read moreடெல்லியில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது பண்டிகைக் காலம் என்பதால் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவலாம் எனவும், இதனால் அவதானமாக ...
Read moreடெல்லியில் ஜனவரி முதலாம் திகதிவரை எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்கக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டாசுகளை வெடிப்பதினால் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக ...
Read moreடெல்லியில் இன்று (திங்கட்கிழமை) முதல் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் புதிய மாணவர்கள் சேர்க்கை ...
Read moreஅ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், விமானம் ஊடாக டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீர் விஜயத்தினை டெல்லிக்கு மேற்கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக ...
Read moreமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் மேற்கொள்கின்றார் இவ்வாறு டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், நாளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை சந்திக்கவுள்ளார். ...
Read moreதலைநகர் டெல்லியில் நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய ஒவ்வொரு வாரமும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்பு மற்றும் ...
Read moreடெல்லியில் கடந்த 2 நாட்களில் நூறுபேர் கறுப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ...
Read moreடெல்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டு ...
Read moreடெல்லியில் அடுத்த ஒரு மாதத்திற்குள் 44 ஒக்சிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்க உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கொரோனா மருத்துவமனையின் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.