14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!
2025-04-23
டெல்லியில் கடந்த 2 நாட்களில் நூறுபேர் கறுப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ...
Read moreDetailsடெல்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டு ...
Read moreDetailsடெல்லியில் அடுத்த ஒரு மாதத்திற்குள் 44 ஒக்சிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்க உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கொரோனா மருத்துவமனையின் ...
Read moreDetailsடெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. ...
Read moreDetailsடெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் முகமாக மேற்படி ...
Read moreDetailsடெல்லியில் உள்ள 14 தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. கடந்தாண்டை விடவும் இம்முறை நாட்டின் தலைநகரில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து ...
Read moreDetailsடெல்லியில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ...
Read moreDetailsடெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் செய்ய சதிதிட்டம் தீட்டிய லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் ...
Read moreDetailsடெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.