இந்த வாரம் மீண்டும் கூடும் தேர்தல் ஆணைக்குழு!
எதிர்வரும் வியாழக்கிழமை (28) காலை 10.00 மணிக்கு தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் ஆணைக்குழு கூடுவது இதுவே முதல் ...
Read moreDetailsஎதிர்வரும் வியாழக்கிழமை (28) காலை 10.00 மணிக்கு தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் ஆணைக்குழு கூடுவது இதுவே முதல் ...
Read moreDetailsபொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ...
Read moreDetailsபொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்ததும், இரவு 7.30 மணிக்கு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது அரசாங்க தகவல் திணைக்களத்தில் தேர்தல் தொடர்பில் ...
Read moreDetailsபொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,642 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 4 ...
Read moreDetailsபொதுத் தேர்தல் காரணமாக உரம் மற்றும் எரிபொருள் மானியங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை ...
Read moreDetails80 வீத வாக்குச்சீட்டுகள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்னாயக்க கருத்துத் தெரிவிக்கையில்” புலமைப் ...
Read moreDetails2024 ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவிலேயே ...
Read moreDetailsஎதிர் வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்டவிதிகளை ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று முன்தினம் (19) வரையான காலப்பகுதிக்குள் 35 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் இம்முறை களமிறங்கியுள்ள நிலையில், இந்தத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் அளவு 27 அங்குலம் நீளமானது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.