Tag: நரேந்திர மோடி

ஜனாதிபதி அநுரவுக்கு ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாய வரவேற்பு!

மூன்று உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, இன்று திங்கட்கிழமை புது டெல்லியில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ஜனாதிபதி ...

Read moreDetails

மகாயுதி கூட்டணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு மோடி வாழ்த்து!

மகாராஷ்டிராவில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதற்காக மகாயுதி கூட்டணிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா வெற்றியைக் கொண்டாட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியிருந்த ...

Read moreDetails

உக்ரேன் மோதலை தீர்க்க அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு – புட்டினிடம் மோடி தெரிவிப்பு!

கசானில் செவ்வாய்க்கிழமை (22) ஆரம்பமான 16 ஆவது பிரிக்ஸ் (Brics) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் ...

Read moreDetails

பௌத்த உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைக்கின்றார் மோடி

உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, வியட்நாம், அமெரிக்கா, ...

Read moreDetails

நரேந்திர மோடிக்கு ஜோ பைடன் அழைப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பை இரு நாட்டு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான திகதியை நிர்ணயிப்பது ...

Read moreDetails

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவுக்கு பிரதமர் மோடி பயணம்

ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) இந்தோனேசியாவுக்குச் செல்லவுள்ளார். பாலியில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளும் அவர், மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் இந்தியாவுக்கு விஜயம்

இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கமளிக்க புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றியபோதே அவர் ...

Read moreDetails

புதிய வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரயிலுக்குள் சென்று ஆய்வு நடத்திய பிரதமர், அகமதாபாத் ...

Read moreDetails

மியன்மாரில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்களை மீட்குமாறு கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களை மீட்டு, தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ...

Read moreDetails

மாவீரர் பூலித்தேவனுக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ருவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த ...

Read moreDetails
Page 5 of 11 1 4 5 6 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist