Tag: நாடாளுமன்ற உறுப்பினர்கள்

உத்தியோகப்பூர்வ குடியிருப்புக்களை கையளிக்காத 30 முன்னாள் எம்.பி.க்கள்!

சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய உத்தியோகப்பூர்வ குடியிருப்புகளை இன்னும் ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் வழங்க வேண்டியுள்ள தேவையில் முன்னாள் நாடாளுமன்ற ...

Read moreDetails

அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு!

அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்படும் கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான செலவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாட்டிலிருந்து வெளியேறும் பெருமளவான அந்நிய செலவாணியை ...

Read moreDetails

ரஷ்ய- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

ரஷ்யா தனது படைகளை உக்ரைனில் இருந்து விலக்கிக் கொள்ளவும், சண்டையை முடிவுக்குக் கொண்டுவரவும் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யா ...

Read moreDetails

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு பிளவுபடும் – விமல் வீரவன்ச!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுபடும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

Read moreDetails

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி கூட்டம் நிறைவடைய இருந்த நிலையில், நான்கு நாட்கள் முன்னதாகவே நிறைவுபெற்றுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ...

Read moreDetails

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பொரிஸ் ஜோன்சன் விலகல்!

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பொரிஸ் ஜோன்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். ரிஷி சுனக் தலைமையைப் பாராட்டிய பொரிஸ் ஜோன்ஸன், சில கடினமான சவால்களுடன் பிரித்தானியாவை வழிநடத்தினார் ...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலம்பேயில் உள்ள நாடாளுமன்ற ...

Read moreDetails

20 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவ உள்ளதாக தகவல்?

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை(புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில், 20 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிதாவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிரணியில் இருந்து ஒரு குழு ஆளுங்கட்சி ...

Read moreDetails

தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு கடுமையான ஆபத்து!

அதிக எண்ணிக்கையிலான தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் பற்றாக்குறை நோயாளிகளின் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை தெரிவிக்கின்றது. இங்கிலாந்தில் இப்போது 12,000 ...

Read moreDetails

புதிய பிரதமர்: கருத்துக் கணிப்பில் லிஸ் ட்ரஸ்க்கு அதிக ஆதரவு!

பிரித்தானியாவில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் நடைபெறும் போட்டி தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கணிப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு அதிக வாக்காளர்கள் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist