Tag: நிலாந்தன்

கைபேசியால் காட்டிக்கொடுக்கப்பட்ட  ஒரு நாட்டில்  சில பிக்குகள் ? நிலாந்தன்!

" இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தமிழ் நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக சில ...

Read moreDetails

ஓராண்டுக்கு முன் நடந்தவை – தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை! நிலாந்தன்.

  இன்று ஒன்பதாம் திகதி. கடந்த ஆண்டு இதே நாளில் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து துரத்துவதற்காக தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் அவருடைய மாளிகையை சுற்றி வளைத்தார்கள்.முடிவில் அவர் ...

Read moreDetails

பொறுப்புக்கூறாமைக்கு  யார் பொறுப்பு? நிலாந்தன்.

  53வது ஐநா மனிதஉரிமைகள் கூட்டத்தொடர் கடந்த 19ஆம் திகதி தொடங்கியிருக்கிறது. இதில் இலங்கை தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது.அதில் பொறுப்புக்  ...

Read moreDetails

விக்னேஸ்வரனின் இடைக்கால ஏற்பாடு? நிலாந்தன்!

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளை தொடங்கிய பின், விக்னேஸ்வரன் அவரிடம் ஓர் ஆவணத்தை கையளித்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆவணத்தை அதன் சாராம்சத்தில் சொன்னால் ...

Read moreDetails

ரணில் எதை நோக்கி உழைக்கிறார்? நிலாந்தன்.

  தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு நரி என்று வர்ணிப்பதுண்டு.அப்படியென்றால், ஒரு நரி என்ன செய்யும் என்று முன்கூட்டியே அனுமானித்து அதற்கு எதிராக தாங்களும் ...

Read moreDetails

கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகள் மீறப்பட்டன? நிலாந்தன்.

  படைப்புலனாய்வாளர்கள் அரசியல் கூட்டங்கள் ஊர்வலங்களுக்கு வருவது கடந்த 14 ஆண்டு கால தமிழரசியலில் புதியது அல்ல. ஏன் தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சி போராட்டங்களின் பின் அங்கேயும் ...

Read moreDetails

தையிட்டியில் தனித்து நின்று போராடுவது! நிலாந்தன்!

  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருகிறது. ஏனைய கட்சிகளை விட இந்த விவகாரத்தை அதிகம் கொதி நிலையில் ...

Read moreDetails

14 ஆண்டுகளாக தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை? – நிலாந்தன்.

  2009 மேமாதம் தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மே மாதத்தோடு 14 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 14 ஆண்டுகளில் தமிழ் மக்கள் பெற்றவை ...

Read moreDetails

தமிழ் மக்களுக்கான நீதி? நிலாந்தன்.

2009 மே மாதத்துக்குப் பின் தமிழ் மக்களின் போராட்டம் எனப்படுவது நீதிக்கான போராட்டம் என்றுதான் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் கூறிக் கொண்டார்கள்.கடந்த 14ஆண்டுகளில் நீதிக்கான போராட்டத்தில் ...

Read moreDetails

வெடுக்குநாறி மலையும் தையிட்டி விகாரையும்! நிலாந்தன்!

வெடுக்குநாறி மலையில் மீண்டும் பூசைகள் தொடங்கியுள்ளன.இது நீதிமன்றத்தில் சுமந்திரனுக்கு கிடைத்த வெற்றியாக அவருடைய ஆதரவாளர்களால் கொண்டாடப்படுகின்றது.அதேசமயம் அவருடைய அரசியலை விமர்சிப்பவர்கள் அதை வேறுவிதமாக வியாக்கியானம் செய்கின்றார்கள். "ஒரு ...

Read moreDetails
Page 12 of 21 1 11 12 13 21
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist