Tag: பயங்கரவாதிகள்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் கைது!

காஷ்மீரின் சோபியானில் இராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதன்போது, இரு ஏகே-56 துப்பாக்கிகள், நான்கு ...

Read moreDetails

புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம்: பிரதமர் மோடி!

புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதல் இடம்பெற்று நான்கு ...

Read moreDetails

தொடர்ச்சியான ஆளில்லா விமானத்தாக்குதல்களை ரஷ்யா திட்டமிடுவதாக உக்ரைன் குற்றச்சாட்டு!

உக்ரைனின் மன உறுதியை சீர்குலைக்கும் முயற்சியில் ரஷ்யா தொடர்ச்சியான ஆளில்லா விமானத்தாக்குதல்களை திட்டமிடுவதாக உக்ரைன் குற்றச்சாட்டியுள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ஆளில்லா விமானத்தாக்குதல்களைப் பயன்படுத்தி ரஷ்யா, தாக்குதல்களை ...

Read moreDetails

‘மும்பைத் தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது’- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

மும்பையில் 2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான ஐ.நா. பாதுகாப்பு ...

Read moreDetails

மக்களை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரே உண்மையான பயங்கரவாதிகள் – இரா.சாணக்கியன்!

நாட்டு மக்களை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தான் உண்மையான பயங்கரவாதிகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பலுசிஸ்தான் மாகாணத்தில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவின் கிழக்கு பைபாஸ் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புத் துறையின் நடவடிக்கையில் குறைந்தது ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

Read moreDetails

ஜம்மு- காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்  மூன்று பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு -காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்  மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்று (திங்கட்கிழமை) இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கி ...

Read moreDetails

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேர் விடுவிப்பு!

நைஜீரியாவில், பயங்கரவாதிகள் பணய தொகை பெற்று கொண்டு, கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேரை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெத்தேல் ...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை!

ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஜம்மு – ...

Read moreDetails

ஆள் இல்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் : எச்சரிக்கும் உளவுத்துறை!

ஆள் இல்லா விமானங்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist