முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாட்டில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட மாமாங்கம் கிராம ...
Read moreDetailsமட்டக்களப்பில் 2ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு- வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) 2ஆம் கட்ட தடுப்பூசிகள் ...
Read moreDetailsமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். செங்கலடி கறுத்த பாலத்தில் இராணுவ வாகனம் இன்று (வெள்ளிக்கிழமை) வீதியை விட்டு விலகி நீரோடையில் ...
Read moreDetailsநாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் ...
Read moreDetailsநாட்டில் இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் ...
Read moreDetailsதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோத்தர் ஜூலை மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் இராஜாங்க ...
Read moreDetailsஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையிலேயே ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் பயணக் கட்டுப்பாட்டினை மீறி செயற்படுவோரை கண்டறியும் சோதனை நடவடிக்கை, விசேட பொலிஸ் குழுக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனை நடவடிக்கையினை பொலிஸ் ...
Read moreDetailsநாட்டின் 11 மாவட்டங்களின் 77 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட 11 மாவட்டங்களின் 77 ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.