இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!
மாத்தறை - தங்கல்ல பிரதான வீதியின் கந்தர தலல்ல பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (19) காலை இடம்பெற்ற இந்த ...
Read moreDetailsமாத்தறை - தங்கல்ல பிரதான வீதியின் கந்தர தலல்ல பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (19) காலை இடம்பெற்ற இந்த ...
Read moreDetailsமாத்தறை, வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழுவினால் ...
Read moreDetailsமாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை ஒன்று கட்டிடத்தின் மீது முறிந்து வீழ்ந்ததில் 11 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (01) இரவு 10.14 மணியளவில் இடம்பெற்ற ...
Read moreDetailsமாத்தறை, திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஸ்கல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (21) அதிகாலை 5.30 மணியளவில் வலஸ்கல பகுதியில் அமைந்துள்ள கால்நடை ...
Read moreDetailsநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சுனில் ஹதுனெத்தி ...
Read moreDetailsமிதிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் எட்டு சந்தேக நபர்களை மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவிரினர் கைது செய்துள்ளனர். கடந்த செப்டெம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்ற ...
Read moreDetailsமாத்தறை பகுதியில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையமொன்றில் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுத உற்பத்தி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் ...
Read moreDetailsகொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ...
Read moreDetailsமாத்தறை , மிதிகம, அஹங்கம பகுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய இரண்டு சந்தேகநபர்கள், போதைப் பொருட்களுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை , மிதிகம, அஹங்கம பாலத்திற்கு ...
Read moreDetailsகட்சி அரசியல் அன்றி, நாட்டை முன்னேற்றும் அரசியலுக்கே அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறை கோட்டை விளையாட்டரங்கில் நேற்றைய தினம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.