மேரியுபோல் இரும்பு ஆலையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை வெளியேற்ற ரஷ்யா அனுமதி!
கிழக்கு உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை, அப்பகுதியிலிருந்து வெளியேற அனுமதிப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ...
Read moreDetails










