Tag: ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பில் ஆசிரியர் சங்கம் கவலை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் குறிப்பாக நகர்ப்புற தேசிய பாடசாலைகளில் க.பொ.த உயர்தர பாடத்திற்கான ஆசிரியர்களின் கடுமையான பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கவலை ...

Read moreDetails

மேல் மாகாண ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டணத்துடன் கூடிய கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தடை ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் இன்று கறுப்புக் கொடிப் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் இன்று பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். அண்மையில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்தினரால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ...

Read moreDetails

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் தாக்குதலுக்குள்ளாகின்றனர்: ஐ.நா.வில். இந்தியா புகார்!

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக ஐநா மனித உரிமைக் சபைக் கூட்டத்தில் இந்தியா புகார் அளித்துள்ளது. பாகிஸ்தானின் ...

Read moreDetails

பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டிற்கு நிகழ்நிலை ஊடாக ...

Read moreDetails

ஆசிரியர்களுக்கு புதிய ஊதியச் சலுகை: ஸ்கொட்லாந்து அரசாங்கம் உறுதியளிப்பு!

சில நாட்களில் ஆசிரியர்களுக்கு புதிய ஊதியச் சலுகை வழங்கப்படும் என ஸ்கொட்லாந்து அரசாங்கம் உறுதி செய்துள்ளது. மேலும், வேலைநிறுத்த நடவடிக்கையைத் தவிர்ப்பதற்கு எந்தவொரு புதிய ஒப்பந்தமும் குறிப்பிடத்தக்க ...

Read moreDetails

ஸ்கொட்லாந்தில் ஆசிரியர்கள் மேலும் 16 நாட்களுக்கு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக அறிவிப்பு!

ஸ்கொட்லாந்தில் ஊதியம் தொடர்பான சர்ச்சையில், ஆசிரியர்கள் மேலும் 16 நாட்களுக்கு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக தொழிற்சங்கம் உறுதி செய்துள்ளது. ஸ்கொட்லாந்தின் கல்வி நிறுவனம், அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் ...

Read moreDetails

ஆசிரியர்களுக்கு புடவையை கட்டாயமாக்கும் சுற்று நிருபம் இன்று வெளியீடு

பெண் பாடசாலை ஆசிரியர்களுக்கு புடவையை கட்டாயமாக்கும் சுற்று நிருபம் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது. இந்த விடயம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ...

Read moreDetails

ஆடைக் குறித்த சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கு பொருந்தாது – பொது நிர்வாக அமைச்சு

அரசு அலுவலகங்களுக்கு எளிதான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அரசு ...

Read moreDetails

பாடசாலை ஆசிரியர்களின் உடையில் மாற்றமில்லை – கல்வி அமைச்சு

ஆசிரியர்களின் உடையை மாற்றுவதற்கு தாம் தீர்மானம் எடுக்கப்போவதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆசிரியர்களின் உடை தொடர்பான விவாதம் இடம்பெற்றது. ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist