பல பகுதிகளில் வறட்சியான வானிலை!
2026-01-28
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ...
Read moreDetailsநியூசிலாந்தில் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று, அவர்களின் உடல்களை சூட்கேஸ்களில் மறைத்து வைத்த தாய் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எட்டு வயது யூனா ஜோ மற்றும் ...
Read moreDetailsபெண் கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை இத்தாலியின் கீழ்சபை செவ்வாய்க்கிழமை (25) மாலை ஒருமனதாக அங்கீகரித்தது. ஒரு அடையாள நடவடிக்கையாக, உலகளவில் ...
Read moreDetails2021 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட தென்னாப்பிரிக்க பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ...
Read moreDetails6.95 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) ஆயுள் தண்டனை ...
Read moreDetailsஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 6.61 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக ...
Read moreDetailsஇத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிசிலியில் கைது செய்யப்பட்டார். சிசிலியின் தலைநகர் பலேர்மோவில் உள்ள தனியார் ...
Read moreDetailsஒரு தசாப்தத்திற்கு முன்னர் டமாஸ்கஸ் அருகே உள்ள சிறையில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததற்காக, சிரியாவின் முன்னாள் கர்னல் அன்வர் ரஸ்லானுக்கு ஜேர்மனி நீதிமன்றம் ஆயுள் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.