Tag: இந்தியா

மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

சட்டவிரோதமாக குடியேறிய 116 இந்தியர்களை ஏற்றிச் சென்ற மற்றொரு அமெரிக்க இராணுவ விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் சனிக்கிழமை (15) இரவு தரையிறங்கியது. சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கையின் ...

Read moreDetails

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றிய இந்தியா!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று புதன்கிழமை ஷுப்மன் கில்லின் அதிரடியான சதம் மற்றும் அசத்தலான பந்து வீச்சினால் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் இந்தியா 3-0 ...

Read moreDetails

AI வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது! – பிரான்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவிப்பு!

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகாது என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். பிரான்ஸில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ...

Read moreDetails

நாட்டுக்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டின்  இதுவரையான காலப்பகுதியில்  மொத்தமாக 3,32,439 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் பெப்ரவரி மாதத்தின் முதல் ...

Read moreDetails

சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல! – ஜெய்சங்கர்

”சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல” என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்ட விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கருத்துத் ...

Read moreDetails

மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய – இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை!

மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய - இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைத்து விரைவில் தீர்வுகாண வேண்டும் என இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக, ...

Read moreDetails

குஜராத்தில் சொகுசு பேரூந்து விபத்து: ஐவர் உயிரிழப்பு

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சொகுசு பேரூந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் ஆன்மீக தலங்களுக்கு சுமார் 48 யாத்தரீகர்களுடன் பயணித்திருந்த ...

Read moreDetails

ஒலி மாசடைவைக்  கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை!

ஒலி மாசடைவைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள ஆட்சியர்கள், பொலிஸ்  அதிகாரிகள், ஆர்டி ...

Read moreDetails

மேகாலயாவில் 35 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவம் திருட்டு!

மேகாலயாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து 35 முதல் 40 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவம் திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ...

Read moreDetails

கனடாவின் தேர்தல் தலையீட்டை நிராகரிக்கிறது இந்தியா!

கனேடியத் தேர்தலில் இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட கனடாவின் அறிக்கையை இந்திய வெளிவிவகார அமைச்சகம் புதன்கிழமை (29) நிராகரித்தது. அதேநேரம், புது டெல்லியின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக ...

Read moreDetails
Page 14 of 89 1 13 14 15 89
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist