Tag: எஸ்.எம்.சந்திரசேன

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஊழல் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ...

Read moreDetails

நிலம் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நிலுவையில் உள்ளன!

காணிப் பிரச்சினை மக்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது எனவும் நாட்டில் காணப்படும் பெரும்பாலான நீதிமன்றங்களில்  நிலம் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

உரக் கொள்வனவு விவகாரத்தினாலேயே கோட்டாபய பதவி விலக நேரிட்டது!

”உரக் கொள்வனவு விவகாரத்தினாலேயே கோட்டாபய பதவி விலக நேரிட்டது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக இடம்பெறும்!

ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக இடம்பெறும் என்பதை ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்துள்ளார்” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...

Read moreDetails

அனைத்து தேர்தல்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்!

”ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன எத்தைகைய விவாதங்களை முன்னெடுத்தாலும் இருதரப்பினரும் தோல்வியை தழுவநேரிடும்” என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தலை நடத்தினால் சிறந்த மாற்றம் ஏற்படும் – எஸ்.எம்.சந்திரசேன

ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தலை நடத்தினால் சிறந்த மாற்றம் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த ...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது கிராமங்களுக்கு செல்ல முடிகின்றது – எஸ்.எம்.சந்திரசேன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது கிராமங்களுக்கு செல்ல முடிகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ...

Read moreDetails

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இருந்த 200 கோப்புகள் மாயம்!

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இருந்த 200 கோப்புகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே காணி மறுசீரமைப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காணி மறுசீரமைப்பு ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist