Tag: கஞ்சன விஜேசேகர

கட்டணங்கள் குறைக்கப்பட்டாலும் அதன் பலன்கள் நுகர்வோரைச் சென்றடையவில்லை!

கட்டணங்கள் குறைக்கப்பட்ட பின்னரும் அதன் பலன்கள் இதுவரை நுகர்வோரைச் சென்றடையவில்லை என  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் ...

Read moreDetails

மின் கட்டணத்தை மேலும் குறைக்க முடியும்!

மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளைப் பாரியளவில் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மூன்று ஆண்டுகளில் மின் கட்டணத்தை மேலும் குறைக்க முடியும் எனவும்  மின்சக்தி மற்றும் வலுசக்தி ...

Read moreDetails

மின் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை!

”மின்சாரக் கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படும்” என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் ...

Read moreDetails

உத்தேச மின்சாரசபை சட்டமூலம் : 6 ஆம் திகதி விவாதம்!

உத்தேச மின்சாரசபை சட்டமூலம் தொடர்பாக 6 ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பும் முன்னெடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார ...

Read moreDetails

மின்சார சபை மறுசீரமைப்பு பணிகள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும்!

மின்சார சபை மறுசீரமைப்பு பணிகள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் இன்று ...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர  தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த ...

Read moreDetails

புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பில் சினோபெக் விருப்பம்!

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ...

Read moreDetails

மின் கட்டணம் குறைவடைந்துள்ள போதும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை!

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுகின்ற நிலையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் குறைக்குமாறு வர்த்தகர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ...

Read moreDetails

தவணை முறையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம்!

புதிதாக மின்இணைப்பினை பெற்றுக்கொள்ளும் மின்சாரபாவணையாளர்களுக்கு தவணைமுறையில் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற  வாய்மூல ...

Read moreDetails

எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் பெருமளவான தரவுகள் அழிப்பு!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் எரிபொருள் களஞ்சியப்படுத்தல் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பனவற்றுடன் தொடர்புடைய 13 இலட்சம் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist