Tag: கடன்

கடன் மறுசீரமைப்பு ஒப்புதல்; இலங்கையின் மதிப்பீட்டை உயர்த்திய மூடிஸ்!

கடந்த வாரம் நாட்டின் கடனாளிகள் 12.55 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்புக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் (Moody's) திங்களன்று இலங்கையின் ...

Read moreDetails

கடன் தீர்க்கும் மார்கழி செவ்வாய் தானம்!

மார்கழி மாதம் என்பது மகாவிஷ்ணுவிற்குரிய மாதமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட மாதத்தில் மகாவிஷ்ணுவை நினைத்துக் கொண்டு நாம் செய்யக்கூடிய எந்த செயல்களாக இருந்தாலும் அந்த செயல்களால் நமக்கு நன்மைகள் ...

Read moreDetails

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் $37.5 பில்லியனாக உயர்வு!

2024 ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் ...

Read moreDetails

வட்டியில்லாக் கடன்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறிப்பாக, தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த ...

Read moreDetails

பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்தும் இலங்கை

பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்ற பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துமென என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் ...

Read moreDetails

உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் – ஐ.தே.க நம்பிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டால் உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

கடன் நிவாரணம் குறித்த முக்கிய தகவல் வெளியானது!

இலங்கையில் 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், 24 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இடைவெளி காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ...

Read moreDetails

கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் ஈடுபாட்டை பேணுவது குறித்து அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் – ஜனாதிபதி!

நாட்டிற்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் ஈடுபாட்டை பேணுவது குறித்து இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கான  செயல்முறையை ஆரம்பிக்கும் ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது – அனுர தரப்பு!

சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய ...

Read moreDetails

கடன் கிடைத்தவுடன் அமைச்சரவையில் மாற்றம்?

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்கப்பெற்ற பின்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதன்போது எதிரணியில் உள்ளவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist