• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
கடன் தீர்க்கும் மார்கழி செவ்வாய் தானம்!

கடன் தீர்க்கும் மார்கழி செவ்வாய் தானம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/12/17
in ஆன்மீகம்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

மார்கழி மாதம் என்பது மகாவிஷ்ணுவிற்குரிய மாதமாக திகழ்கிறது.

அப்படிப்பட்ட மாதத்தில் மகாவிஷ்ணுவை நினைத்துக் கொண்டு நாம் செய்யக்கூடிய எந்த செயல்களாக இருந்தாலும் அந்த செயல்களால் நமக்கு நன்மைகள் உண்டாகும் என்றே கூறப்படுகிறது.

நன்மைகள் பெருக வேண்டும் என்று நினைப்பவர்களும் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் விலக வேண்டும் என்று நினைப்பவர்களும் மார்கழி மாதத்தில் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.

அப்படி நம்முடைய வாழ்க்கையை புரட்டிப்போடும் அளவிற்கு கஷ்டங்கள் ஏற்படுத்துவதற்கு காரணமாக திகழக்கூடிய கடன் பிரச்சினை தீர்வதற்கு என்ன வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக கடன் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால் அதற்கு செவ்வாய் பகவானின் அருள் என்பது வேண்டும்.

அதனால் தான் செவ்வாய் பகவானுக்குரிய அதிபதியான முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை அன்று வழிபாடு செய்வதன் மூலம் கடன் பிரச்சினை தீரும் என்று கூறுவார்கள்.

அதே வகையில் பெருமாளுக்கு உரிய மார்கழி மாதத்தில் கடன் பிரச்சினை தீருவதற்குரிய செவ்வாய்க்கிழமை அன்று பெருமாளை வழிபாடு செய்யும் முறையை பார்க்கலாம்.

நம்முடைய முன் ஜென்ம கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நமக்கு நோய்களோ கடன்களோ ஏற்படுகிறது.

அதன் மூலம் பாதிப்புகளும் உண்டாகிறது. அதனால் நம்முடைய கர்ம வினைகளை நாம் குறைக்க வேண்டும்.

அப்படி நாம் கர்ம வினைகளை குறைக்க வேண்டும் என்றால் நம்மால் இயன்ற அளவிற்கு தான தர்மங்களை செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

அதனால் தான் பலரும் தங்களால் இயன்ற அளவிற்கு பிறருக்கு தானம் செய்ய வேண்டும் தர்மம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.

அப்படி நம்முடைய கடன் பிரச்சினை தீர்வதற்கு மார்கழி மாதத்தில் செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டிய தானத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒரு பொரியை வாங்கி அருகிலுள்ள ஆலயத்திற்கு எடுத்துச்சென்று அங்கு இருக்கக்கூடிய குளங்கள் அல்லது நீர்நிலைகளில் இருக்கும் மீன்களுக்கு உணவாக போட வேண்டும்.

இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும்.

மீன் என்பது பெருமாளுக்குரிய மச்ச அவதாரத்தை குறிக்கிறது. செவ்வாய்க்கிழமை என்பது கடன் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய நாளாக திகழ்கிறது.

அதனால் செவ்வாய்க்கிழமை அன்று மீனுக்கு நாம் பொரியை தானமாக தருவதன் மூலம் மகாவிஷ்ணுவின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நம்முடைய கர்ம வினைகள் தீரும்.

அதன் மூலம் கடனை தீர்வதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.

Related

Tags: கடன்மகாவிஷ்ணுமார்கழி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தங்கத்தின் விலையில் மேலும் வீழ்ச்சி!

Next Post

சர்ச்சைக்குரிய புதிய ஆடைக் கட்டுப்பாடு சட்டத்தை இடைநிறுத்திய ஈரான்!

Related Posts

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம்!
ஆன்மீகம்

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம்!

2025-09-04
விநாயகரின் அருளை பெற விநாயகர் சதுர்த்தி வழிபாடு!
ஆசிரியர் தெரிவு

விநாயகரின் அருளை பெற விநாயகர் சதுர்த்தி வழிபாடு!

2025-08-27
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!
ஆன்மீகம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!

2025-08-21
மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்! பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ கொடியேற்றம்!
ஆன்மீகம்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்! பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ கொடியேற்றம்!

2025-08-19
மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆவணித் திருவிழா!
ஆன்மீகம்

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆவணித் திருவிழா!

2025-08-15
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 100-க்கும் மேற்பட்ட ஜப்பானிய பக்தர்கள் சுவாமி தரிசனம்
ஆன்மீகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 100-க்கும் மேற்பட்ட ஜப்பானிய பக்தர்கள் சுவாமி தரிசனம்

2025-08-13
Next Post
சர்ச்சைக்குரிய புதிய ஆடைக் கட்டுப்பாடு சட்டத்தை இடைநிறுத்திய ஈரான்!

சர்ச்சைக்குரிய புதிய ஆடைக் கட்டுப்பாடு சட்டத்தை இடைநிறுத்திய ஈரான்!

தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு!

தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு!

மொஸ்கோ வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் மரணம்!

மொஸ்கோ வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் மரணம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

0
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

0
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

0
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

0
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

0
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

2025-12-02

Recent News

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.