Tag: கலந்துரையாடல்

பெருந்தோட்டம், சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவன மீளாய்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களுடன் அவற்றின் தற்போதைய நிலையை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் அண்மையில் (03) அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, ...

Read moreDetails

வடக்கு கிழக்கில் சைவ கோவில்கள், சைவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அவசர கலந்துரையாடல்

வடக்கு கிழக்கிலுள்ள சைவ சமையம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தாசபையினர், ஆதீன கர்த்தாக்கள், கோவில் நிர்வாகத்தினைச் சேர்ந்தவர்களுக்கான அவசர கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மாலை ...

Read moreDetails

மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் – உறுதிமொழி வழங்கினார் ஜனாதிபதி!

தற்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான 03வது சுற்று கலந்துரையாடல் நிறைவு!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான 03வது சுற்று கலந்துரையாடல் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது. வெளிப்படையான கடன் மறுசீரமைப்பு கொள்கையை அரசாங்கம் கடைப்பிடிக்க விரும்புவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ...

Read moreDetails

கல்முனை சந்தான்கேணியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க மாநகர சபை நடவடிக்கை!

கல்முனை சந்தான்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானக் காணியில் தனி நபர்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்ற நிலப் பகுதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விசேட ஆலோசனைக் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று ...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று!

வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அதற்கமைய, அரச அதிகாரிகளுக்கும் உரிய கடனாளிகளுக்கும் இடையிலான குறித்த கலந்துரையாடல் ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவுடன் சாகல ரத்நாயக்க கலந்துரையாடல்!

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர், பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார். கடன் வழங்குநர் மாநாடு ...

Read moreDetails

இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும் IMFஇற்கும் இடையில் விரைவில் கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும் இடையிலான மற்றுமொரு முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அதன்படி, இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ...

Read moreDetails

நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. பிரதமர் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கி ...

Read moreDetails

IMF பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஆரம்பம்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன. மத்திய வங்கி வளாகத்தில் இந்த கலந்துரையாடல் தற்போது இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist