குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் வெளிநாட்டவர்கள் 40 பேர் கைது!
நிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்கள் ஹங்வெல்ல பகுதியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹங்வெல்ல பகுதியில் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ...
Read moreDetails