வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
IMF இன் அடுத்த கடன் தொகை ஜுனில் நாட்டிற்கு
2024-04-27
சீனாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள கனேடியர்கள் மீதான இரகசிய விசாரணை கண்டனத்துக்குரியது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கனடா ...
Read moreபிரித்தானியாவில் இருந்து 16 குடியேறியவர்களை சட்டவிரோதமாக வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் ஒரு லொறி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். சர்ரேயில் உள்ள எம்-25 மற்றும் ஏ-3 சந்திப்பில், நேற்று ...
Read moreதுருக்கி நாடாளுமன்றத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குர்திஷ் ஆதரவு கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியைச் (ஹெச்டிபி) சேர்ந்த ஒமர் ஃபரூக் கெர்கெர்லியோகுலு கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட ...
Read moreகைது செய்யப்பட்டிருந்த பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அங்கவீனமடைந்த இராணுவ வீரர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த ...
Read moreசுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் நேற்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ...
Read moreவவுனியா - பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் (36 வயது) ...
Read moreபிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட தேவையுடைய இராணுவ சிப்பாய் ஒருவரை தாக்கிய பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது ...
Read moreமியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து வளர்ந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக கிட்டத்தட்ட 500பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் தடுப்புக்காவல்களைக் ...
Read moreதெற்கு லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் குறைந்தது 9பேர் காயமடைந்துள்ளனர். குரோய்டோனில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த ...
Read moreமியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது. மேலும், மியன்மாரில் நிலவும் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.