Tag: கொழும்பு துறைமுகம்

கப்பல் தீ விபத்து: இலங்கையர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை!

”கொழும்பு துறைமுகம் நோக்கிப்  பயணித்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக, நாட்டின் கடல் எல்லைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என இலங்கை கடல்சார் ...

Read moreDetails

36000 மெட்றிக் தொன் அடங்கிய உரக் கப்பல் நாட்டுக்கு வருகை!

36000 மெட்றிக் தொன் அடங்கிய ட்றிப்பல் சுப்பர் பொசுப்பேற்று அடங்கிய உரக்கப்பல், நாட்டுக்கு வருகைத்தரவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த கப்பல் எதிர்வரும் 17 ஆம் ...

Read moreDetails

பல ஆண்டுகளாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரிசியை விடுவிக்க நடவடிக்கை

பல ஆண்டுகளாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் உள்ள 1 மில்லியன் கிலோ அரிசியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். துறைமுகம் மற்றும் ...

Read moreDetails

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் முதல் கட்ட செயற்பாடுகள் 2024இல் ஆரம்பிக்கப்படும்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து 2024இல் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என இத்திட்டத்தின் முதலீட்டாளர்களான Colombo West International Terminal Private Company ...

Read moreDetails

பணம் செலுத்தாமையினால் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ள மூன்று எரிபொருள் கப்பல்கள்?

பணம் செலுத்தாத காரணத்தினால் தற்போது மூன்று எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையை வந்தடைந்த ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு ...

Read moreDetails

தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் – விமான நிலையம், கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்று வருவதாக தகவல்!

நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், குறைந்த எண்ணிக்கையிலான ...

Read moreDetails

மேலுமொரு மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்பு!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று பிற்பகல் முதல் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தேசிய மின்கட்டமைப்பில் 60 மெகாவோட் ...

Read moreDetails

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படவுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளதாக சிங்கள ...

Read moreDetails

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எவர் ஏஸ் (EVER ACE) தனது பயண வழியில் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது என இலங்கை துறைமுக அதிகார சபை ...

Read moreDetails

பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் விபத்துக்கு உள்ளானதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) முதல் இடம்பெறும் என ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist