கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
தமிழர் தாயகத்தில் சீனா மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், எந்த திட்டங்களானாலும் தாயக மக்களிடமிருந்து வெளிப்படையான இசைவு ...
Read moreஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் முடிவை அமெரிக்கா முன்னெடுத்துச் சென்றால், தனது நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சீனா ...
Read moreசீனாவுக்கு எப்போதுமே ரஷ்யா துணை நின்றுள்ளது என சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் தெரிவித்துள்ளார். காணொளி வாயிலாக நடைபெற்ற இருநாட்டு தலைவர்களுக்கான சந்திப்பிற்கு பின்னர், சீன ...
Read moreபெய்ஜிங்கில் உள்ள தங்கள் நாட்டின் இறுதி அதிகாரியும் வெளியேற்றப்பட்டதையடுத்து, லித்துவேனியாவின் தூதரகம் மூடப்பட்டது. இதுதொடர்பாக லிதுவேனிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சீனாவில் தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ...
Read moreமத்திய அமெரிக்க நாடான நிகராகுவா, தாய்வானுக்கு பதிலாக சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. சீன மக்கள் குடியரசு மற்றும் நிகரகுவா குடியரசிற்கு இடையேயான இராஜதந்திர உறவுகளை ...
Read moreஸின்ஜியாங்கில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக, பிரித்தானியாவில் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உய்கர் மக்களுக்கு எதிராக சீன அரசாங்கம் ...
Read more2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்கும் திட்டம் எதுவும் பிரான்சுக்கு இல்லை என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அத்தகைய ...
Read moreஇலங்கையின் தொல்பொருட்களை ஆய்வுப் பணிகளுக்காக சீனாவுக்கு அனுப்புவதற்கான உடன்படிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) கைச்சாத்திடப்படவுள்ளது. அதற்கமைவாக சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவுள்ளதாகத் தொல்பொருள் திணைக்களம் ...
Read moreசீனாவின் பெய்ஜிங்கில் 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை, தூதரக ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் காரணமாக, விளையாட்டுப் ...
Read moreசீன உரத்திற்கான கட்டணத்தை செலுத்துவதை இடைநிறுத்தி மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.