பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதனால் ஏற்பட்ட ரணங்கள் இதுவரை மக்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை. 2004 ஆம் ஆண்டு இது ...
Read moreDetailsதேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மீண்டும் மக்கள் போராட்டத்துக்கு வழிவகுக்கும் என 43ஆவது படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள ...
Read moreDetailsகடந்த 2011ஆம் ஆண்டு சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து அசுத்தமான நீரை வெளியேற்ற ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வசந்த காலத்தில் அல்லது ...
Read moreDetailsகடந்த 2011ஆம் ஆண்டு சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ...
Read moreDetailsவடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 90பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 11 ஆண்டுகளுக்கு முன்பு புகுஷிமா அணுசக்தி பேரழிவைத் தூண்டிய ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கரையோரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ ...
Read moreDetailsபசிபிக் நாடான டோங்காவில் நீருக்கடியில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியால் 105,000 மக்கள்தொகையில் 84 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் டோங்கன் அரசாங்கம் கூறியுள்ளது. சுனாமியில் இறந்ததாக அறியப்பட்ட ...
Read moreDetailsபசிபிக் நாட்டிற்குத் தேவையான தண்ணீர் மற்றும் பொருட்களை ஏற்றிக்கொண்டு முதல் வெளிநாட்டு உதவி விமானம் டோங்காவை சென்றடைந்துள்ளது. தொழிலாளர்கள் ஓடுபாதையில் இருந்து சாம்பலை அகற்றிய பிறகு, டோங்காவின் ...
Read moreDetailsஎரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து சேதத்தை மதிப்பிடுவதற்காக, பசிபிக் தீவான டோங்காவுக்கு நியூஸிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளன. தாழ்வான தீவுகளின் பாதிப்பை ...
Read moreDetailsசுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். அதன்படி, ஹட்டன் பொலிஸார், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.