14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம்!
2025-04-21
பீகார் தலைநகர் பாட்னாவை ஒட்டியுள்ள டானாபூர் பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் பயணிகள் படகு மூழ்கியது. குறித்த படகில் சுமார் 55 பேர் இருந்ததாக இந்திய ஊடகங்கள் ...
Read moreDetailsசட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் அவுஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு இன்று (வியாழக்கிழமை) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நாடு ...
Read moreDetailsவடகிழக்கு பிலிப்பைன்ஸ் மாகாணத்தை நெருங்கும் போது 130க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்ததில், குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர், இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில், ...
Read moreDetailsஆங்கில கால்வாய் ஊடாக 11 நாட்கள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 200க்கும் மேற்பட்டோர் டோவருக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வருகை, நடப்பு ஆண்டு சிறிய ...
Read moreDetailsஇலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி, மீனவர்களின் குடும்பத்தினர் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் ...
Read moreDetailsமலேசியாவின் தெற்கு பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 16பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 27 பேரை காணவில்லை. அண்டை நாடான மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட சுமார் ...
Read moreDetailsபிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில், ...
Read moreDetailsகிண்ணியா, குறிஞ்சாங்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக உயர்வடைந்துள்ளது. 4 மாணவர்கள், பாடசாலை ஆசிரியை ஒருவர், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறிஞ்சாக்கேணி படகு ...
Read moreDetailsஸ்பெயினின் கேனரி தீவுகளின் கடற்பகுதியில், ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 52 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை உயிர் பிழைத்த ஒரு பெண் ஸ்பெயினின் கடல்சார் ...
Read moreDetailsமேற்கு ஜனநாயக கொங்கோவில் சுமார் 700 பயணிகளுடன் ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 60பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.