முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!
2025-12-14
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த காவலர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர 157பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிலரின் ...
Read moreDetailsபாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஒரு மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 140 பேர் காயமடைந்தனர். தொழுகைக்காக ஏராளமான ...
Read moreDetailsகடந்த தசாப்தத்தில் ஆளில்லா போர் விமானங்களுக்கான உலகளாவிய சந்தையில் சீனா ஆதிக்கம் செலுத்துவதாக தரவுகள் வெளிப்படுத்துகின்றன. சவூதி அரேபியா முதல் மியான்மர், ஈராக் மற்றும் எத்தியோப்பியா வரை ...
Read moreDetailsபாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பில் பயணிகள் ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் போலான் மாவட்டத்தின் பேஷி பகுதியில், இன்று (வெள்ளிக்கிழமை) இந்த வெடிகுண்டு ...
Read moreDetailsபாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுறுவலை தடுக்க எல்லையில் சுரங்கம் அமைத்து, ரேடார் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்களை எல்லை பாதுகாப்புப்படையினர் பயன்படுத்துகின்றனர். இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு ...
Read moreDetailsபாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது. கராச்சியில் கடந்த 2ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் ...
Read moreDetailsபாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு ...
Read moreDetailsபாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான, முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி பதிலுக்கு முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, ...
Read moreDetailsஎதிர்வரும் 2024ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடரில், மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. தற்போது நடைபெற்றுவரும் ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் ...
Read moreDetailsரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றின் இறுதிப் போட்டிகளில், வெற்றிபெற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தன. தென்னாபிரிக்கா அணி, நெதர்லாந்து அணியிடம் அதிர்ச்சி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.