Tag: பி.சி.ஆர். பரிசோதனை

யாழ்.போதனாவில் வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் இடைநிறுத்தம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நாளை(திங்கட்கிழமை) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இந்த ...

Read more

வெளிநாட்டில் இருந்து வேல்ஸுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு சலுகை!

வெளிநாட்டில் இருந்து வேல்ஸுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள், அவர்கள் புறப்படுவதற்கு முன் கொவிட் பரிசோதனை அல்லது அவர்கள் வந்த பிறகு பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியதில்லை. ...

Read more

பிரித்தானியாவில் புதிய ஒமிக்ரோன் பயண விதிகள் அமுலுக்கு வருகின்றன!

ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதால், பிரித்தானியாவுக்கு வருபவர்கள் பயணம் செய்வதற்கு முன் எதிர்மறையான கொவிட் சோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். சந்தேகத்திற்கிடமான ...

Read more

தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற பயணிகளுக்கு PCR பரிசோதனை அவசியமில்லை – அரசாங்கம்

இலங்கைக்கு எதிர்மறையான PCR அறிக்கையுடன் வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் விமான நிலையத்தில் மற்றொரு PCR சோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. ...

Read more

நாடாளுமன்றத்தில் இன்று எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமைர்வை இன்றைய தினம் மாத்திரம் ...

Read more

கொரோனா அச்சுறுத்தல்: சந்நிதியான் ஆச்சிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டது

கொரோனா சட்டத்திட்டங்களை மீறி அதிக எண்ணிக்கையானோருக்கு அன்னதானம் வழங்கியமையினால் யாழ்ப்பாணம்- சந்நிதியான் ஆச்சிரமம் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான ...

Read more

கொரோனா அச்சுறுத்தல்: வவுனியா சந்தை வீதி முடக்கம் – பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக  இராணுவத்தினரால் முடக்கப்பட்டு, பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியிலுள்ள முகம்சவரம் செய்யும் நிலையத்தில் பணிபுரியும்  மூவருக்கு கொரோனா ...

Read more

கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்களுக்கு நாவிதன்வெளியில் பீ.சீ.ஆர்.பரிசோதனை

கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குள் வருகை தந்தவர்களுக்கு  பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று கொரோனா தொற்றின் மூன்றாம் அலையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் ...

Read more

நுவரெலியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நுவரெலியா – டயகமயிலுள்ள தேசிய கால்நடை பண்ணை மற்றும் சந்திரிகாம தோட்டம் ஆகியன இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் தேசிய ...

Read more

வெளிநாடுகளில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இலவசம்!

வெளிநாடுகளில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய விவகாரங்களுக்கான ஆளுனர் க்ளெமென்ட் பியூன் இதுகுறித்து கூறுகையில், 'இக்கோடை காலத்தின் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist